கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.

கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை.........

சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

என்னை 2000 மலேசிய வெள்ளிக்கு விற்ற எனது ஏஜென்ட் ...........

உனக்கு ஆங்கிலம் தெரியாததால் உன்னை ஊமை என்று போட்டு கனடா பாஸ்போட் எடுத்துத்தான் அனுப்ப போறன் அதனால நீ ஊமை பாசை படிக்கணும் என்றார் நடா . நடராஜா இவர் பெயர். வயது ஒரு அம்பது இருக்கும். யாழ்ப்பாண தமிழர்தான் கனடா குடியுரிமை பெற்றவர். இவர்தான் என்னை இலங்கையில் இருந்து ஒரு சதம் காசு கூட வாங்காமல் கனடா கூட்டிட்டு போவதாக சொல்லி மலேசியாவிற்கு கூட்டி சென்றார். கனடா போனதன் பின்தான் முழுபணமும் தருவதாக பேச்சு. மலேசியா சென்று எட்டு மாதமாகியும் என்னை...