கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.

கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை.........

சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

முதியோர் இலத்தில் அன்னையர் தினம்...!!!

கர்ப்பகிரகத்தில் கடவுளை கண்டர் யார் கண்டதில்லை இதுவரை நான் கர்ப்பபையில் எம்மை சுமந்த கடவுள் உன்னை இல்லையென்று கதைத்தவர் யார் எவருமில்லைஉன் கருவறைதான் எமக்குஉலகினில் முதல் உறைஉயிர் கொடுத்து உருவளர்த்தஉயிருள்ள உண்மை கடவுள் நீஉயிர் கொடுத்த உன்னைஉருக்குலைய விட்டுவிட்டஉறவின்றி தவிக்க வைத்துஉலக இன்பத்தில் உருளஉன் பிள்ளை சென்றுவிட்டான்கருவறையை முதலறையாக்கிஉயிர் கொடுத்தாய்இறுதியில் இப்படி ஓர் அறையில்தனியாக தவிக்கவிட்டுஉன் உயிரை...

கொட்டி கிடக்கும் தமிழை ஒட்டி பார்க்க

வீசும் தென்றல் காற்று கிச்சு கிச்சு மூட்ட கூச்சம் தாங்காமல் தென்னம் கீற்றுக்கள் நளினம் காட்டி நெளிய பூவரசம் மரங்கள்பீபீ செய்ய தூண்டிஇலைகள் காட்டி நிக்ககுளிக்க வந்த புற்கள் சிலவிட்டு போக மனமின்றிஊறி கிடக்கதண்ணீரில் தன் அழகைஎட்டி பார்த்து ரசிக்கும்வளைந்த மரங்கள்என் ரசனையை தட்டிஎழுப்பஇத்தனை அழகினைமொத்தமாக பார்த்திராதஎன்மயங்கிய மனமோகொட்டி கிடக்கும் தமிழைஒட்டி பார்க்க தூண்டஎத்தனை வித மரங்கள்இத்தனை ஒற்றுமையாய்ஏதோ ஒன்றை சொல்லி...